Friday, December 16, 2016

வி.ஏ.ஓ., பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு

'கிராம நிர்வாக அதிகாரி என்ற, வி.ஏ.ஓ., பதவிக்கான, பணி ஒதுக்கீட்டு கவுன்சிலிங், வரும், 19 முதல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Wednesday, December 7, 2016

சான்றிதழ் சரிபார்ப்பு; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 290 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் 28ம் தேதி அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Tuesday, November 22, 2016

உண்மையை மறைத்து கட்டணச் சலுகையை கூடுதலாக பயன்படுத்தி தேர்வு கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

TNPSC குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவுறுத்தியுள்ளது

.இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்ட தகவல்:-
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC GROUP I தேர்வு மொத்த காலிபணியிடங்கள் : 85. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.12.2016. தேர்வு நாள் : 19.02.2017

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி-I) தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளூக்கான அறிவிக்கையினை தேர்வாணையத்தின் இணையதளத்தில் 09.11.2016 அன்று வெளியிட்டுள்ளது

Friday, November 18, 2016

குரூப் - 2 ஏ' கவுன்சிலிங் வரும் 21ம் தேதி துவக்கம் - டிசம்பர் 4 வரை நடக்கிறது : .என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

'குரூப் - 2 ஏ பதவிகளுக்கான பணி நியமன கவுன்சிலிங், வரும், 21 முதல் டிச., 2 வரை நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Sunday, November 13, 2016

TNPSC:பிப்., 19ல் 'குரூப் - 1' தேர்வு

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 85 இடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வு, பிப்., 19ல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Friday, November 11, 2016

டி.இ.ஓ.,தேர்வு முடிவுகள் வெளியீடு

பள்ளி கல்வித்துறையில், டி.இ.ஓ., பதவியில், 11 காலியிடங்களுக்கு, 2015, ஆகஸ்டில், முதன்மை எழுத்துத் தேர்வு நடந்தது. 

Thursday, November 10, 2016

குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

துணை கலெக்டர்கள் உள்ளிட்ட 85 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் புதிய குரூப்-1 தேர்வுக்கு நேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Wednesday, November 9, 2016

மின்வாரிய எழுத்து தேர்வு 'கட் ஆப்' வெளியீடு

இளநிலை தணிக்கையாளர் உட்பட, மூன்று பதவிகளுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்ணை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

Tuesday, November 8, 2016

TNPSC அறிவுரை : தேர்வு கூடத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் தேர்வு எழுத நிரந்தர தடை

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கான திருத்திய அறிவுரைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்தால் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத தடை

'ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகள் எழுத அனுமதி கிடையாது' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Sunday, November 6, 2016

10 தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்பட்ட 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்

எதிர்பார்க்கப்பட்ட வினாக்களால் தேர்வு எளிது!

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் இடம் பெற்ற வினாக்கள் மிக எளிமையாகவும், எதிர்பார்க்கப்பட்டவையாகவும் இருந்தன, ’வனத்தி’ என தேர்வர்கள் தெரிவித்தனர்.

அரசு வேலைக்கு ’குரூப் - 4’ தேர்வு எழுதியவர்கள் 12.60 லட்சம் பேர்!

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 5,451 பணியிடங்களை நிரப்புவதற்கான, ’குரூப் - 4’ தேர்வு நேற்று நடந்தது.

Saturday, November 5, 2016

Friday, November 4, 2016

நாளை குரூப்-4 தேர்வு : 15 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 4ல் (குரூப்-4) அடங்கிய 5 ஆயிரத்து 451 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நாளை மாநிலம் முழுவதும் உள்ள 301 தாலுகா மையங்களில் நடக்கிறது.

Thursday, November 3, 2016

TNPSC : GROUP - 2A (NON - INTERVIEW) COUNSELLING DATES ANNOUNCED - SELECTED CANDIDATES LIST

TNPSC : GROUP - 2A (NON - INTERVIEW) COUNSELLING DATES ANNOUNCED - SELECTED CANDIDATES LIST -
COUNSELLING DATE : 21.11.2016 to 2.12.2016

Tuesday, November 1, 2016

TNPSC GROUP I EXAM 2016 | 80 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் ....

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள் ளிட்ட பதவிகளில் 80 காலியிடங் களை நிரப்பும் வகையில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுகிறது.

Friday, October 28, 2016

மின் வாரிய ஊழியர்கள் நியமனம் : நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு.

இளநிலை தணிக்கையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, ஊழியர்களை நியமிக்க, மின் வாரியம், நேர்முகத் தேர்வு நடத்த உள்ளது.

TNPSC - Group - 4 Hall Ticket Published..

TNPSC - Group - 4 Hall Ticket Published..
Click Here & Download (Direct Link Added)

Monday, October 24, 2016

அறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., உறுதி

ரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான, குரூப் - 4 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Friday, October 21, 2016

TNPSC சக்சஸ் டிப்ஸ்....

முதலில் பயம், பதற்றத்திலிருந்து வெளியே வாருங்கள். வெற்றிக்கான முதல் தடை அவைதான். ரிலாக்ஸாக மனக்குழப்பம் இல்லாமல் தேர்வுக்குத்  தயாராகுங்கள். தேர்ச்சி மட்டும்தான் உங்கள் இலக்கு. ‘நம்மால் முடியுமா...

Tuesday, September 27, 2016

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு தயாராவது எப்படி?

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் மாநில அரசு தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஒரு தேர்ந்த திட்டமிடல் அவசியம்! அத்தகைய திட்டமிடல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு சில முக்கிய ஆலோசனைகள் உங்களுக்காக:

Thursday, September 15, 2016

TNPSC:குரூப் 4 தேர்வுக் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள்


குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வெள்ளிக்கிழமை (செப். 16) கடைசி நாளாகும்.

Tuesday, September 13, 2016

’குரூப் - 4’ தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி

அரசுத் துறையில், 5,451 காலியிடங்களுக்கானகுரூப் -தேர்வுக்கு விண்ணப்பிக்கநாளை கடைசி நாள். 

Friday, September 9, 2016

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு விண்ணப்பிக்க அவகாசம்

இணையதளம் முடங்கியது குறித்துதினமலர் செய்தி எதிரொலியாககுரூப் - தேர்வுக்குவிண்ணப்பிக்கும் கால அவகாசம்,வரும், 14 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Wednesday, September 7, 2016

TNPSC GROUP 4 - விண்ணப்பிப்பதில் சிக்கல் : முடங்கியது வெப்சைட்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க  8-ந் தேதி கடைசி நாள் என்பதால் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பம் செய்வதால் இணையதளம் சரியாக வேலை செய்யாததால் இளைஞர்கள் அவதிப்படுகின்றனர்.

Tuesday, September 6, 2016

TNPSC:குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (செப். 8) கடைசி நாளாகும். இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் உள்ள 5,451 காலியிடங்களை

Monday, August 29, 2016

அரசு பணியாளர் தேர்வு 313 பேர் ’ஆப்சென்ட்’

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில்,உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நேர்முக உதவியாளர் மற்றும் இதர பதவிக்களுக்கான எழுத்து தேர்வு இரண்டு நாட்கள் நடந்தது.

டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு 896 பேர் எழுதினர்

ராமநாதபுரத்தில் நடந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் 896 பேர் எழுதினர்.

Wednesday, August 24, 2016

ஒரே நாளில் 3 தேர்வு; பட்டதாரிகள் குழப்பம்

உயர் நீதிமன்றம்மின் வாரியம் மற்றும் தொழில்நுட்ப துறை தேர்வு எனஒரே நாளில் மூன்று தேர்வுகள் நடக்கின்றன. 

Tuesday, August 23, 2016

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு

தமிழக அரசின், அரசுப்பணி தேர்வாணையம் டி.ன்.பி.எஸ்.சி., சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு-II (தொகுதி-II)ல் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 21 ஆகஸ்ட் 2016ம் தேதி அன்று நடைபெற்றது. 

Wednesday, August 17, 2016

போட்டி தேர்வுக்கு இலவச வகுப்புகள்

வேலைவாய்ப்பு தேர்வுகளில்ஏழை மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு கல்லுாரி மற்றும் பல்கலைகளில்இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்எனதொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.

Sunday, August 14, 2016

குரூப் - 1 நேர்முக தேர்வு பட்டியல் வெளியீடு

குரூப் - 1 பதவியில், துணை கலெக்டர் உள்ளிட்ட, 79 காலியிடங்களை நிரப்புவதற்கான, நேர்முகத் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 

Tuesday, August 9, 2016

அதிகாரிகளுக்கான தமிழ் தேர்வு அறிவிப்பு

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.அதிகாரிகளுக்கான தமிழ் மொழி தேர்வுசெப்., 19ல் துவங்கும் எனதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானடி.என்.பி.எஸ்.சி.அறிவித்துள்ளது. 

Sunday, July 31, 2016

தடயவியல் அதிகாரி பதவி; எழுத்து தேர்வு அறிவிப்பு

 தமிழக தடயவியல் துறையில்இளநிலை அறிவியல் அதிகாரி பணியில், 30 காலியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Saturday, June 18, 2016

குரூப் - 1 தேர்வு ’ரிசல்ட்’ வெளியீடு

கடந்த, 2015ல் நடந்தகுரூப் - 1தேர்வுக்கான முடிவுகளைதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானடி.என்.பி.எஸ்.சி.,வெளியிட்டு உள்ளது.

Monday, June 13, 2016

மின் வாரிய தேர்வுக்கு ’ஹால் டிக்கெட்’

மின் வாரிய ஊழியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர் கள்ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனதமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து உள்ளது.

Tuesday, June 7, 2016

TNPSC**_Departmental Test Bulletin Dec 2015 Published...

TNPSC**_Departmental Test Bulletin Dec 2015 Published...
*TNPSC*
*_Departmental Test Bulletin Dec 2015 Published_*
*Bulletin No. 7 dated 16th March 2016
(contains results of Departmental Examinations, December 2015)
*Bulletin No. 6 dated 7th March 2016 - Extraordinary
(contains results of Departmental Examinations, December 2015
www.tnpsc.gov.in

TNPSC:தட்டச்சர் பணிக்குசான்றிதழ் சரிபார்ப்பு

அரசு துறைகளில் தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு, 481 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Monday, May 30, 2016

மின்வாரிய எழுத்து தேர்வு தேதிகள் அறிவிப்பு

காலி பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு நடக்க உள்ள தேதிகளை, தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டு உள்ளது.

Friday, May 20, 2016

மின் வாரிய ஊழியர் தேர்வு ஒத்திவைப்பு

நாளைமே, 22ம் தேதி நடக்க இருந்தஊழியர் நியமன எழுத்துத் தேர்வைதமிழக மின் வாரியம் ஒத்திவைத்து உள்ளது. 

Tuesday, May 3, 2016

TNPSC:நூலகர் பணி அறிவிப்பு.

நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ள நூலகர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Thursday, April 28, 2016

டி.என்.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

 குருப்-1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. 

Thursday, April 21, 2016

TNPSC: குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை:குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) இன்று வெளியிட்டது.இதன்படி, 4 ஆயிரத்து 33 பேர் பிரதானத் தேர்வினை எழுதுவதர்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்

Thursday, March 31, 2016

தேர்வு முடிவு என்னாச்சு? மீண்டும் அறிவிச்சா எப்படி?

தமிழகத்தில் அரசு ஊழியர் களுக்கான துறை தேர்வுகளின் முடிவு வெளியிடுவதற்குள் டி.என்.பி.எஸ்.சி.சார்பில் மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு.

அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், உயர் பதவிகளுக்கான தேர்வு டிசம்பர் மற்றும் மே மாதம் நடைபெறும். மே மாதம் நடைபெற இருக்கும் துறைக்கு விண்ணப்பிக்க தேதி மார்ச் 31 ல் இருந்து ஏப்ரல் 11 எனநீடிப்பு செய்யப்பட்டுள்ளது

மின் வாரிய தேர்வு திடீர் தள்ளிவைப்பு

தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ்நாடு மின் வாரியம் திடீரென தள்ளிவைத்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், 525 தொழில்நுட்ப உதவியாளர்; 50 உதவி வரைவாளர்; 900 கள உதவியாளர் என, 1,475 காலி பணியிடங்களை நிரப்ப, சென்னை,அண்ணா பல்கலை மூலம், ஏப்., 3ல், எழுத்து தேர்வு நடத்த இருந்தது.

Wednesday, March 30, 2016

Tamil Nadu Public Service Commission (TNPSC) Online Registration for Departmental Examinations May 2016

Tamil Nadu Public Service Commission (TNPSC) Online Registration for Departmental Examinations May 2016
Tamil Nadu Public Service Commission (TNPSC)
Online Registration for
Departmental Examinations May 2016
STOPPED TEMPORARILY FOR MAINTENANCE
Service will be resumed at 10 AM on Wednesday, the 30th March 2016.
(Last date for registration is now extended till 11th April 2016)

Monday, March 28, 2016

போட்டி தேர்வுக்கு தயாராக அரசு பயிற்சி மையம் தேவை

அரசு பணி தேர்வு எழுவோருக்கு உதவும் வகையில்,திருப்பூரில் பயிற்சி மையம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tuesday, March 15, 2016

குரூப் - 2 ஏ பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு துறையில்குரூப் - 2 ஏ பிரிவு பணிகளுக்குதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானடி.என்.பி.எஸ்.சி.,யால்மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டு

Wednesday, March 9, 2016

TNPSC Notification - Assistant Jailor in Prison Department - Recruitment 2016

TNPSC Notification - Assistant Jailor in Prison Department - Recruitment 2016
சிறைத்துறையில் ASSISTANT JAILOR பணியிடம்.
காலிப்பணியிடம் 104.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 8.4.2016.
தேர்வு நாள் - 24.7.2016

Saturday, February 27, 2016

நாளைய வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்

முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன.

Monday, February 22, 2016

குரூப் பி, குரூப் சி பணி; விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்குகுரூப் பி மற்றும் குரூப் சி பணியாளர்களை ஸ்டாப் செலக் ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க உள்ளது

தேர்வர்கள் கடும் அதிர்ச்சி; ’செட்’ தேர்வு வினாத்தாள் எடுத்து வர தடை

உதவிப் பேராசிரியர்களுக்கான, மாநில அரசின், செட் தகுதித்தேர்வின் இறுதியில், தேர்வர்கள் வினாத்தாள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Friday, February 19, 2016

குரூப் - 2 பணிக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளில், குரூப் - 2 பதவிக்கான, 2012 நவம்பரில் நடந்த தேர்வில் தேர்வானவர்களுக்கு, ஆறு கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டு, பணிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

Tuesday, February 2, 2016

கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரை 10,535 பணியிடங்கள் காலி

தமிழக வருவாய் துறையில், கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரையில், 10,535 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியிடத்தால் இரண்டு, மூன்று பணியிடங்களை, ஒருவர் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Sunday, January 31, 2016

5,513 காலியிடங்கள் நிகழாண்டில் நிரப்பப்படும்: ஆண்டு திட்ட அறிக்கையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

நிகழாண்டில் 33 பதவிகளில் காலியாகவுள்ள 5,513 காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான திட்ட அறிக்கையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் கே.அருள்மொழி கூறினார்

Saturday, January 30, 2016

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு

மிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 10 ஆயிரம் இடங்களுக்கு, இந்த ஆண்டில் தேர்வுகள் நடத்தப்படும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Friday, January 29, 2016

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வி.ஏ.ஓ. தேர்வுக்கான கலந்தாய்வு; 1-ந் தேதி சென்னையில் நடக்கிறது


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-2014-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான எழுத்துத் தேர்வு

பள்ளிக் கல்வித் துறை - இளநிலை உதவியாளர் நியமனம்: நாளை கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையில் 98 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு

Wednesday, January 27, 2016

2016-ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு பட்டியல் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படு


2016-ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு பட்டியல் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் அருள்மொழி தெரிவித்தார்.

Monday, January 25, 2016

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விரைவில் அட்டவணை


'ஆண்டு தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 1947, 'குரூப் 2 - ஏ' இடங்களுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும், 2,087 மையங்களில் நேற்று நடந்தது

Sunday, January 24, 2016

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1மெயின் தேர்வு முடிவு தாமதம்

திண்டுக்கல்: தமிழகத்தில் குரூப்-1 மெயின் தேர்வு முடிந்து ஆறுமாதமாகியும்முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாததால் எழுதியவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Saturday, January 2, 2016

TNPSC-க்கு உயர் நீதி மன்றம் உத்தரவு: Group1 தேர்வு முடிவுகளை 4 மாதத்தில் வெளியிட வேண்டும்

Group-1 தேர்வு முடிவுகளை நான்கு மாதத்தில் வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.      இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த  கார்த்திக் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: