தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில்,உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நேர்முக உதவியாளர் மற்றும் இதர பதவிக்களுக்கான எழுத்து தேர்வு இரண்டு நாட்கள் நடந்தது.
Monday, August 29, 2016
டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு 896 பேர் எழுதினர்
ராமநாதபுரத்தில் நடந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் 896 பேர் எழுதினர்.
Wednesday, August 24, 2016
ஒரே நாளில் 3 தேர்வு; பட்டதாரிகள் குழப்பம்
உயர் நீதிமன்றம், மின் வாரியம் மற்றும் தொழில்நுட்ப துறை தேர்வு என, ஒரே நாளில் மூன்று தேர்வுகள் நடக்கின்றன.
Tuesday, August 23, 2016
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு
தமிழக அரசின், அரசுப்பணி தேர்வாணையம் டி.ன்.பி.எஸ்.சி., சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு-II (தொகுதி-II)ல் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 21 ஆகஸ்ட் 2016ம் தேதி அன்று நடைபெற்றது.
Wednesday, August 17, 2016
போட்டி தேர்வுக்கு இலவச வகுப்புகள்
வேலைவாய்ப்பு தேர்வுகளில், ஏழை மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு கல்லுாரி மற்றும் பல்கலைகளில், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும், என, தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.
Sunday, August 14, 2016
குரூப் - 1 நேர்முக தேர்வு பட்டியல் வெளியீடு
குரூப் - 1 பதவியில், துணை கலெக்டர் உள்ளிட்ட, 79 காலியிடங்களை நிரப்புவதற்கான, நேர்முகத் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
Tuesday, August 9, 2016
அதிகாரிகளுக்கான தமிழ் தேர்வு அறிவிப்பு
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான தமிழ் மொழி தேர்வு, செப்., 19ல் துவங்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)