முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன.
Saturday, February 27, 2016
Monday, February 22, 2016
குரூப் பி, குரூப் சி பணி; விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, குரூப் பி மற்றும் குரூப் சி பணியாளர்களை ஸ்டாப் செலக் ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க உள்ளது
தேர்வர்கள் கடும் அதிர்ச்சி; ’செட்’ தேர்வு வினாத்தாள் எடுத்து வர தடை
உதவிப் பேராசிரியர்களுக்கான, மாநில அரசின், செட் தகுதித்தேர்வின் இறுதியில், தேர்வர்கள் வினாத்தாள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Saturday, February 20, 2016
Friday, February 19, 2016
குரூப் - 2 பணிக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளில், குரூப் - 2 பதவிக்கான, 2012 நவம்பரில் நடந்த தேர்வில் தேர்வானவர்களுக்கு, ஆறு கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டு, பணிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
Tuesday, February 2, 2016
கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரை 10,535 பணியிடங்கள் காலி
தமிழக வருவாய் துறையில், கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரையில், 10,535 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியிடத்தால் இரண்டு, மூன்று பணியிடங்களை, ஒருவர் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)