Friday, December 16, 2016

வி.ஏ.ஓ., பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு

'கிராம நிர்வாக அதிகாரி என்ற, வி.ஏ.ஓ., பதவிக்கான, பணி ஒதுக்கீட்டு கவுன்சிலிங், வரும், 19 முதல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Wednesday, December 7, 2016

சான்றிதழ் சரிபார்ப்பு; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 290 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் 28ம் தேதி அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.