அரசு துறையில், குரூப் - 2 பதவிக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
Thursday, January 26, 2017
Saturday, January 21, 2017
குரூப் -1 தேர்வு முடிவு வெளியிட வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,) குரூப்-1 பணிகளுக்கான மெயின்தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
போலி சான்றிதழ் தயாரித்தவருக்கு தேர்வு எழுத தடை!
மதிப்பெண் சான்றிதழை திருத்திய, சென்னை வாலிபருக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத, ஏழு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)