Thursday, January 26, 2017

குரூப் - 2 பதவி; பிப்., 3ல் கவுன்சிலிங்

அரசு துறையில், குரூப் - 2 பதவிக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.

Saturday, January 21, 2017

குரூப் -1 தேர்வு முடிவு வெளியிட வலியுறுத்தல்

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,) குரூப்-1 பணிகளுக்கான மெயின்தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் எனகோரிக்கை எழுந்துள்ளது.

போலி சான்றிதழ் தயாரித்தவருக்கு தேர்வு எழுத தடை!

மதிப்பெண் சான்றிதழை திருத்திய, சென்னை வாலிபருக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத, ஏழு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.